Description

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஓலையூர் என்ற அமைதியான பகுதியில் வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளது. இந்த இடம் சாயிபாபா கோவிலுக்கு பின்புறமாக அமைந்துள்ளது. மொத்த நிலப்பரப்பு 5618 சதுர அடிகள், அதாவது, 57 அடி அகலமும், 99 அடி நீளமும் கொண்டது. இந்த மனை கிழக்கு பார்த்த திசையில் அமைந்துள்ளது. இது வாஸ்து பரிந்துரைக்கும் மிகச் சிறந்த திசை. முழுமையாக குடியிருப்புக்கான பகுதி, வீட்டுக்கு ஏற்ற சூழல் நல்ல குடிநீரின் வசதி, மிகச் சிறந்த சுற்றுப்புற வசதி. இந்த இடத்தின் விலை ஒரு சதுர அடிக்கு ரூபாய். 2300 மட்டுமே. இது ஒரு மிகச் சிறந்த முதலீட்டு வாய்ப்பு மட்டுமல்ல; உங்கள் கனவு வீடிற்கு உரிய இடம்! நம்முடைய பிளாட், மெட்ரோ நகரமாக வளரும் திருச்சியின் முக்கிய பகுதிகளில் ஒன்றில் அமைந்துள்ளது. அழகான சுற்றுச்சூழல், நல்ல குடியிருப்பு பகுதி, அனைத்து வசதிகளும் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!


  • For more details contact
  • Mr.Sathish
  • 9363958655
  • SPM Properties