Description

திருச்சியில் உள்ள ஓலையூரில் பகுதியில் ஒரு அருமையான தனி வீடு விற்பனைக்கு உள்ளது. இந்த வீடு ஸ்ரீதேவி கோவிலுக்கு அருகாமையில் கிழக்கு பார்த்த திசையில் அமைந்துள்ளது. இது ஒரு முழுமையான குடியிருப்பு பகுதியில் அமைந்திருக்கிறது, அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த ஒரு சிறந்த சூழல். மொத்த நிலப்பரப்பு 1305 சதுர அடிகள், கட்டிட பரப்பளவு: 600 சதுர அடிகள், ஒரு வசதியான படுக்கை அறைகளை கொண்டது. சிறிய குடும்பத்திற்கு மிகவும் ஏற்றது. இந்த பகுதியில் மிகச் சிறந்த நீர் வசதிகள் உள்ளன — குடிநீர் பற்றிக் கவலை இல்லாத இடம் இது. அதுவும் முக்கியமாக, இந்த வீடு ஈஸ்ட் ஃபேஸிங் — இது வாஸ்து பரிந்துரைக்கும் மிகச் சிறந்த திசை. இந்த அழகான வீட்டின் விலை ரூபாய் 35 லட்சம் மட்டுமே! அதாவது பசுமை சூழல் மற்றும் பரபரப்பில்லாத அமைதியான குடியிருப்புப் பகுதி. அழகான சுற்றுச்சூழல், நல்ல குடியிருப்பு பகுதி, அனைத்து வசதிகளும் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!


  • For more details contact
  • Mr.Sathish
  • 9363958655
  • SPM Properties