Description

திருச்சி மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு முக்கிய பகுதியான மணிகண்டத்தில் வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளது! இந்த இடம் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து வெறும் 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மேலும், திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 2 கிலோமீட்டர் மட்டுமே. ஏற்கனவே பல வீடுகள் கட்டப்பட்டு, மக்கள் வசித்து வரும் இந்த பகுதி, இன்னும் விரைவில் ஒரு முழுமையான குடியிருப்பு பகுதியாக மாறுகிறது. தண்ணீர் வசதி மிக சிறப்பாக உள்ளது. 20 அடி அகலமுள்ள புது சாலை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. மிகவும் அமைதியான சூழல், மேலும் சுற்றுவட்டாரத்திலும் வசதிகள் வளர்ந்துவருகின்றன. ஒவ்வொரு ப்ளாட்டும் 2400 சதுர அடி அளவில் அமைந்துள்ளது. அதாவது 40 அடி அகலமும், 60 அடி நீளமும் கொண்டது. இந்த இடத்தின் விலை ஒரு சதுர அடிக்கு ரூபாய். 1300 மட்டுமே. எதிர்காலத்தில் இந்த பகுதியில் நிலத்தின் மதிப்பு மேலும் அதிகரிக்கப்போகிறது. அழகான சுற்றுச்சூழல், நல்ல குடியிருப்பு பகுதி, அனைத்து வசதிகளும் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!


  • For more details contact
  • Mr.Sathish
  • 9363958655
  • SPM Properties