Description

இன்று உங்களுக்காக திருச்சி பாத்திமா நகர் பகுதியில், உங்கள் கனவு இல்லத்தை வாங்க ஒரு அரிய வாய்ப்பு. இது வடக்கு பார்த்த மிகச்சிறந்த வீட்டு மனை, உடனடியாக கட்டடத்திற்கு தயாராக உள்ளது. தாய் தந்தை நகரில் அமைந்துள்ளது. சரளாப்பட்டிக்கு அருகில், திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மட்டும் 1.5 கிமீ தூரத்தில் உள்ளது. மனையின் சிறப்பம்சங்கள்: மொத்த நிலப்பரப்பு: 600 சதுர அடிகள் கொண்டது. கட்டுமான பரப்பு: 450 சதுர அடிகள். ஒரு விரிவான படுக்கை அறைகள் அமைந்துள்ளது. இருசக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்த பாதுகாப்பான இடம் உள்ளது. நகராட்சி குடிநீர் வசதி உள்ளது. இந்த அழகான வீட்டின் விலை 21 லட்சம் ரூபாய் மட்டுமே!. கேட்டட் கம்யூனிட்டியாக வடிவமைக்கப்பட்ட மனைகள் உள்ளது. சிசிடிவி கேமரா கண்காணிப்பு மற்றும் 24 மணிநேர பாதுகாப்பு வசதி உள்ளது. குழந்தைகள் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனைக்கும் தனித்தனி தண்ணீர் குழாய் இணைப்பு உள்ளது. சோலார் தெரு விளக்குகள், மின்வாரிய மின் கம்பம் மற்றும் கழிவுநீர் வடிகால் அமைப்பு வசதிகள் உள்ளது. 30 அடி அகலமுள்ள தார் சாலைகளுடன் கூடிய மனைகள் உள்ளது.


  • For more details contact
  • Mr.Sathish
  • 9363958655
  • SPM Properties